இயற்கை

சூரிய மண்டலத்தில்
ஓம் என்ற பிரணவ
மந்திர ஒலி ஓயாமல்
ஒலித்து கொண்டிருக்குது
இது கட்டுக் கதை அல்ல
கவிஞனின் கற்பனையும் அல்ல
அமெரிக்கா வின் வெளி ஆராய்ச்சி
மையம் பதிவு செய்து
சமீபத்தில் வெளியிட்ட
ஒரு காணொளி

யார் சொன்னார் கடவுள்
பேசமாட்டார் என்று
கேட்கத்தான் நமக்கு
செவி நுட்பம் போதாது

அப்படித்தான் நாம் காணாத
பொருட்கள் உண்டு
நம் கண்ணிற்கு தெரியா காணாதவை !
கடவுள் நம் கண்ணிற்கு தெரிவதில்லை
உணரலாம்-காற்றை காண முடிவதில்லை
உணரலாம் அது போல !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (10-Jul-17, 9:25 am)
Tanglish : iyarkai
பார்வை : 301

மேலே