காதல்

என் மார்புச் சதைகளைக் கிழித்து
காவலுக்கு நிற்க்கும் எலும்புகளை உடைத்து
கொதித்துக் கொண்டிருக்கும் குருதியின்
மையத்தில் நனைந்துக் கொண்டிருக்கும் நெஞ்சகத்தின் உள்ளே நுழைந்து விட்டதடி உன் குளிர்ந்த சுவாசக் காற்று! சத்தமின்றி மார்புச் சதை மீது முத்தமிட்டு உன் இதழ்களால் கொன்றவளே!
~ரா-ஸ்ரீராம் ரவிக்குமார்

எழுதியவர் : ரா-ஸ்ரீராம் ரவிக்குமார் (18-Jul-17, 5:59 am)
Tanglish : kaadhal
பார்வை : 99

மேலே