தமிழ் ஊட்டிட வாரீர்

கோலெடுத்து ஏட்டில்
கவிபல புனையும் சொல்வேந்தர்களே!!!
நீவீர் ஏற்றும் பாவின் ஆதாரமான
தமிழ் தாயின் அமிர்தபால்தனை
இக்கால தளிர்களிடத்தில் ஊட்டிட வாரீர்!!!

எழுதியவர் : பாலா (21-Jul-17, 9:30 am)
சேர்த்தது : பாலா
பார்வை : 489

மேலே