யாவும் போலியே

அதோ தொலைவில்...
தண்டவாளங்கள்
ஒன்றோடொன்று
இணைவதான மாயை...
அந்தக் கானலை போன்று
போலியே யாவும்!..

எழுதியவர் : கவிப்_பிரியை_shah (22-Jul-17, 1:39 pm)
பார்வை : 46

மேலே