என் சேலை முடிப்பு
காத்து கொண்டுதான் இருக்கிறேன் ............
ஈரம் படிந்த தலை துவட்டிட
இப்போது சாப்பிட்டு இரு கை துடைத்திட
வழிந்தோடும் கண்ணீரை கரை சேர்த்திட
இரக்கம் இல்லாமல் இன்னும் இழுத்திட
என்று எப்போதும் நீ தேடிடவேண்டும்
என் சேலை முடிப்பை ......................