எனக்குத்தான் அது பதனீராய் இனித்தது

விடியலில் வாசல்
தெளித்துக்கொண்டிருக்கும்போதே !
என் முகத்தில் கொஞ்சம்
தண்ணீரை தெளித்து விட்டாய் !

தெளித்தது பச்சைத்தண்ணீர்தானே என நீ
நினைத்தது !

எனக்கு என்னவோ அது
பதனீராய் இனித்தது !

எழுதியவர் : முபா (26-Jul-17, 7:06 pm)
பார்வை : 104

மேலே