கண்ணீரும் தீர்ந்துவிட்டது

கண்ணீரும் தீர்ந்துவிட்டது உனக்காக சிந்தி ............................

நீ சென்றுவிட்டது கண்ணுக்கு தெரியுது
மனது சொல்லி சொல்லியும் கேட்க மறுக்குது

கை கோர்த்து நடக்க பழகிவிட்டேன்
இப்போது கை பை மட்டும் என்னோடு

திரும்பி பார்ப்பது தேவை இல்லாமல் போனது
என் தேவை நீ திரும்பாமல் போனதால்

வரமென தெரிந்த நீ
விட்டு விலகி சாபமென மாறியதும் ஏனோ ???

எழுதியவர் : vanmathi gopal (30-Jul-17, 2:35 pm)
பார்வை : 221

மேலே