நாளொன்று வரும்
ஏழைக்கு உண்பதற்கு ஒருவேளை உணவில்லை
வேளைக்கு உதவுவார் யாருமில்லை - ஆளைவிடு
பாழை திறந்து பசுங்கனிகள் தெரிவதுபோல்
நாளொன்று வருமுனக்கு நம்பு
ஆக்கம்
அஷ்ரப் அலி
ஏழைக்கு உண்பதற்கு ஒருவேளை உணவில்லை
வேளைக்கு உதவுவார் யாருமில்லை - ஆளைவிடு
பாழை திறந்து பசுங்கனிகள் தெரிவதுபோல்
நாளொன்று வருமுனக்கு நம்பு
ஆக்கம்
அஷ்ரப் அலி