நாளொன்று வரும்

ஏழைக்கு உண்பதற்கு ஒருவேளை உணவில்லை
வேளைக்கு உதவுவார் யாருமில்லை - ஆளைவிடு
பாழை திறந்து பசுங்கனிகள் தெரிவதுபோல்
நாளொன்று வருமுனக்கு நம்பு

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (10-Aug-17, 11:26 am)
பார்வை : 120

மேலே