நண்பேன்டா
பகலோடு வந்த ஞாயிறு
மாலை பொழுதில்
மறைந்து
போனான்.
இரவோடு ஓளிரும் திங்கள்
காலை பொழுதில்
தொலைந்து
போனான்.
என்றும் மாறாதது ஒன்று
எப்பொழுதும்
அவன்தான்
நண்பேன்டா.
பகலோடு வந்த ஞாயிறு
மாலை பொழுதில்
மறைந்து
போனான்.
இரவோடு ஓளிரும் திங்கள்
காலை பொழுதில்
தொலைந்து
போனான்.
என்றும் மாறாதது ஒன்று
எப்பொழுதும்
அவன்தான்
நண்பேன்டா.