பேராசை

என் ஆசைகளை சொல்ல நினைக்கிறேன்!
ஆனால் சொல்ல முடியவில்லை
என் ஆசைகளை மறக்க நினைக்கிறே!
என்னால் மறக்க முடியவில்லை
இரண்டிற்கும் காரணம் என்னவென்று
புரியவில்லை ! ஒரு வேலை நான்
சொல்லப்போகும் அத்தருணம்
நீ ஏற்பாயா என்றும் தெரியவில்லை!
................
ஏனென்றால் நீ இமயம்
அதனால் தான் மிகவும் அச்சப்படுகிறேன்
சரிந்து விழுந்துவிடுவோமோ என்று
.................
ஒரு வேளை நீ என் அன்பை (காதலை)
ஏற்றுக்கொண்டால் இவ்வுலைகையே உனக்கு
சமர்ப்பித்து ! சாகும் வரை உண்மையாய் இருப்பேன் ..............

எழுதியவர் : (12-Aug-17, 3:24 pm)
Tanglish : peraasai
பார்வை : 68

மேலே