பின்பதோடு நீ

உன் பிரிவில் வாழும் நான்
தனிமைகூட பின்பம் அமைத்துக்கொடுக்கிறது
உன் உருவத்தை

பேசிக்கொண்டே செல்கிறேன்
உன் பின்பதோடு

அதுதான் என்னவோ
நான் சொல்வதை
கேட்காமலே
வருகிறாய்

பிரிந்துவிட்டேன்.
ஏற்காத .
மனது

புரியும்

நான்

??????????????

எழுதியவர் : ராஜூ (12-Aug-17, 4:38 pm)
பார்வை : 156

மேலே