பின்பதோடு நீ
உன் பிரிவில் வாழும் நான்
தனிமைகூட பின்பம் அமைத்துக்கொடுக்கிறது
உன் உருவத்தை
பேசிக்கொண்டே செல்கிறேன்
உன் பின்பதோடு
அதுதான் என்னவோ
நான் சொல்வதை
கேட்காமலே
வருகிறாய்
பிரிந்துவிட்டேன்.
ஏற்காத .
மனது
புரியும்
நான்
??????????????