புன்னகை
என்னிடம் இருக்கும்
கண்ணீரில் உள்ள புன்னகையும்
புன்னகையில் உள்ள கண்ணீரையும்
எதுவேண்டும் என்றாலும் எடுத்துகொள்
அதை பிரித்துப் பார்ப்பதும்
சேர்த்து அழுவதும்
உன் வாய்க்கும் கண்ணுக்கும்
இடைப்பட்டது
-J.K.பாலாஜி-
என்னிடம் இருக்கும்
கண்ணீரில் உள்ள புன்னகையும்
புன்னகையில் உள்ள கண்ணீரையும்
எதுவேண்டும் என்றாலும் எடுத்துகொள்
அதை பிரித்துப் பார்ப்பதும்
சேர்த்து அழுவதும்
உன் வாய்க்கும் கண்ணுக்கும்
இடைப்பட்டது
-J.K.பாலாஜி-