எமதர்மனே -- சீரும் சிறப்பும்

எமதர்மனே -- சீரும் சிறப்பும்

எமதர்மனே !
என்றனையும் அழைத்தாயோ !
ஏற்றமே கண்டிட வந்தேனே !
எதற்காக மண்ணுலகில் காலடி வைக்கின்றாய் !
என்னுயிரைப் பறித்த பின்னர் உறவுகளோ ஏங்கிடுமே !

ஆக்கம் :- சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (18-Aug-17, 2:59 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 120

மேலே