ஈன்றவள்

எல்லா புகழும் ஈன்றவளுக்கே
இறைவனுக்கும் ஈன்றவள்
உண்டென்பதால்...
மண்ணில் சுமைதாங்கி
எல்லாம் சுகம்தாங்கியானாலும்
ஈன்றவள் மட்டும் சுமைதாங்கியாகவே
வாழ்கிறாள் இறுதிவரை நமக்காக...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (22-Aug-17, 10:29 am)
Tanglish : eendraval
பார்வை : 289

மேலே