கனவு
எத்தனை ஏணி வைத்தாலும்
எட்ட முடியாத நிலவினை,
நின்று கொண்டே கட்டியணைக்கிறேன்
-கனவில்
எத்தனை ஏணி வைத்தாலும்
எட்ட முடியாத நிலவினை,
நின்று கொண்டே கட்டியணைக்கிறேன்
-கனவில்