விரல்களுக்குமா விளங்கு பூட்டப்பட்டுள்ளது

ஏ மானிடமே!
நம் மௌனத்தின்
மர்மம் மற்றவர்கள்
உணர வேண்டாமா?
விரல்களுக்குமா விளங்கு
பூட்டப் பட்டுள்ளது?
இனப் பூசல்கள்
உன் இதயத்தைக்
காயப்படுத்தி இருக்கும்
என நான் அறியாததல்ல
நீ நாட்டின் நம்பிக்கைக்குப்
பாத்திரமானவன் இல்லையா?
ஊனமான உன் உள்ளத்திற்கு
சமத்துவம் என்றாவது
மருந்தாகும் வரை போராடு

எழுதியவர் : சந்தியா (27-Aug-17, 1:30 pm)
பார்வை : 106

மேலே