என் நினைவெல்லாம் நீயே

என் மானே தேனே
என் நினைவெல்லாம் நீயே
வந்தது ஏனோ
உன்னிடத்தில் இருந்தது
தான் கனியோ?
நீயும் தான் மறைந்து போனாலும்
இன்னும்
இனிப்பாய் இனிக்கிறதே
உந்தன் வாசம்

குயிலே உந்தன் காதல் சுகத்தில் சிக்கியே தெளிந்தேன்
இன்னும் நின்று கொள்வது
தான் ஏனோ
உந்தன் நினைவில் இருந்து என்னை காப்பது தான் யாரோ

உன்னை கண்டதால்
மெய்யாய் நின்னோடு
காதலில் கலந்ததாலோ
காதலும்
நிறைவு கொள்ளாமல் விட்டதால்
நினைவெல்லாம் நீயே ஆனதோ
என் கண்களில்

எழுதியவர் : காலையடி அகிலன் (30-Aug-17, 10:25 am)
பார்வை : 217

மேலே