வழுக்குமரம்

இனி,
அசையாதிருக்க
மனதை பழக்கி
எதற்க்குமே
இசையாதிருக்க
விலகி நடக்க
வழுக்குமிடத்தில்
பிடி உறுதியாக்க
சேர்திரு மனமே.

எழுதியவர் : சபீரம் சபீரா (7-Sep-17, 7:02 am)
சேர்த்தது : சபிரம்சபீரா
பார்வை : 65

மேலே