இயற்கையை சுரண்டல்
இயற்கையை சுரண்டல்
வெண்பா
இயற்கையன்னை வேற்றுமைப் பாராதுத் துய்க்கத்
தயவாய் அனைத்தும் கொடுத்தாள் --- வியப்பே
பயமின் றியிதைச் சுயமாய்ச் சுருட்டக்
கயவரும் ஞாலம்வந் தார்
இயற்கையை சுரண்டல்
வெண்பா
இயற்கையன்னை வேற்றுமைப் பாராதுத் துய்க்கத்
தயவாய் அனைத்தும் கொடுத்தாள் --- வியப்பே
பயமின் றியிதைச் சுயமாய்ச் சுருட்டக்
கயவரும் ஞாலம்வந் தார்