இயற்கையை சுரண்டல்

இயற்கையை சுரண்டல்
வெண்பா
இயற்கையன்னை வேற்றுமைப் பாராதுத் துய்க்கத்
தயவாய் அனைத்தும் கொடுத்தாள் --- வியப்பே
பயமின் றியிதைச் சுயமாய்ச் சுருட்டக்
கயவரும் ஞாலம்வந் தார்

எழுதியவர் : palanirajan (8-Sep-17, 8:01 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 203

மேலே