வேடிக்கை பார்த்த போலீசார்

முருகனின் பிறப்பைச் சொல்லநீ பருப்பா
ஐயப்பனின் பிறப்பைநீ அலங்கோ லமாக்கினாய்
சீதையை சித்தரித் துநீயும் சீரழித்தாய்
ஈசனைத் திட்டினாய் இயன்றவரைப் பாவி
பார்பனன் தற்கொலைக் கு ஆப்பு வைத்தாய்
பக்தியைப் பார்த்துப் பார்த்துச் சிரித்தாய்
பக்தியைப் சத்தம் போட்டுச் சிரித்தாய்
பரமாத் மாவின் படங்களை நீயும்
தெருத்தெரு வாய்வந்தாய் ஊர்வலம்
தேவர் களையிழித் தேபுண் படுத்தினாய்

பார்ப்பனர் ஓட்டல் பார்த்துத் திட்டினாய்
தமிழரில் ஜாதியைத் தமித்துக் கிளரினாய்
தமிழரின் மனம்மொத் தம்புண் ணாக்கினாய்
எல்லாச் சாமிமேல் பொல்லாப் புசொன்னாய்
எமனைத் தவிர்த்து எவரையும் ஏசினாய்
மறத்தமிழ் மன்னராயின் மறுக்காக் கொல்வர்
மறுப்பே துமிலா உன்னை
மறைந்து போகச் செய்திருப் பாரே

--- ராஜ பழம் நீ (11-Sep-2017)

எழுதியவர் : பழனிராஜன் (15-Sep-17, 11:37 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 147

மேலே