மருதாணி
விடியல் பொழுதில்...
சிவந்த கரங்களை
கண்கள் காணும் தருணம்-அவள்
கரம் விட்டு
நீக்கி விடுவாளென்று
ஏங்கி ஏங்கியே
இரவெல்லாம் காய்கிறது
"மருதாணி"
விடியல் பொழுதில்...
சிவந்த கரங்களை
கண்கள் காணும் தருணம்-அவள்
கரம் விட்டு
நீக்கி விடுவாளென்று
ஏங்கி ஏங்கியே
இரவெல்லாம் காய்கிறது
"மருதாணி"