மருதாணி

விடியல் பொழுதில்...
சிவந்த கரங்களை
கண்கள் காணும் தருணம்-அவள்
கரம் விட்டு
நீக்கி விடுவாளென்று
ஏங்கி ஏங்கியே
இரவெல்லாம் காய்கிறது
"மருதாணி"

எழுதியவர் : ஜெர்ரி.. (18-Sep-17, 12:13 am)
Tanglish : marudhani
பார்வை : 4646

மேலே