தண்ணீர் இங்கே

தாகம் தீர்க்க
குளம் தேடி பாதங்கள் செல்ல,
குளிர்ந்த நீரை
குளத்தில் கண்டதும்
மீன்கள் போன்ற
கண்கள் இரண்டும்
துள்ளி ஓட,
அள்ளிப் பருகும்
உள்ளங்கையில்
முகம் பார்த்து
மலர்ந்தது சிரிப்பு...!
தண்ணீர் இங்கே....!

எழுதியவர் : தீபிகாசுக்கிரியப்பன் (18-Sep-17, 6:59 pm)
பார்வை : 142

மேலே