இவள் தான் பெண்
அறிமுகம் ஆகாத
மனதோடு, மனம் பேசாத
ஆன் மகன். தன்னை அண்டி வந்து
தொடுவதை ஒருபோதும் ஏற்காத பெண்
தொட்டாசிணுங்கியாய் இருந்தாலும்
கண்ணோடு கண் பேசி
பின்னே மனம் பேச தொடங்கியபின்
தொட்டால் சிணுங்குவதில்லை
மாறாக , தன்னொளி தரும் நிலவாய்
மாறி. உடலும் உள்ளமும் குளிர்ந்திட செய்வாள்