மெய்யும் பொய்யும்
மெய்யும் பொய்யும்
நிஜமும் நிழலும் போல
நிழலைத்தேடிஅலைந்தால்
நிஜம் ஒரு போதும் கிட்டுவதில்லை
உன்னை நீ என்று நீ அறிகின்றாயோ
அன்று பொய் என்னும் பிம்பம்
உன்முன் தோன்றுவது நின்றுவிடும்
மனதாலும் உடலாலும் நீ மெய்
மெய்யே நீ தேடி அலையும் இறைவன்
அழிவில்லா சத் சித்தானந்தம்