விழிகளில் வலி

உன் கோபத்தால்
உண்டான
வலிகள் கூட
சொல்லாமல் செல்கிறது...
என் விழிகளில்
உன் உருவம்
பதிந்ததும்...

என்றும்...பத்மாவதி

எழுதியவர் : பாரதி (20-Sep-17, 12:59 pm)
Tanglish : vizhikalil vali
பார்வை : 137

மேலே