பிராத்தனை - முரண்
கடவுளே
உன்னை நான் பிராத்திக்கவில்லை
ஏனென்றால்
உன்னை பிராத்தித்து
நான் தோற்று விட்டால்
நீயும் தோற்று விடுவாய்
என்பதாலே
கடவுளே
உன்னை நான் பிராத்திக்கவில்லை
ஏனென்றால்
உன்னை பிராத்தித்து
நான் தோற்று விட்டால்
நீயும் தோற்று விடுவாய்
என்பதாலே