பிராத்தனை - முரண்

கடவுளே

உன்னை நான் பிராத்திக்கவில்லை
ஏனென்றால்

உன்னை பிராத்தித்து
நான் தோற்று விட்டால்

நீயும் தோற்று விடுவாய்
என்பதாலே

எழுதியவர் : senthilprabhu (20-Sep-17, 2:11 pm)
பார்வை : 66

மேலே