மழையுடன் நனைகிறேன்

சிலு சிலு சாரலில்
தாவி தாவி ஓடினேன்
அருகில் தேநீர் விடுதியை நாடினேன்

ஆவி பறக்க பறக்க தேநீரை பருக குளிரின் போர்வையோடு ஆவல் கொண்டு

கோப்பையை கொஞ்சம் தூங்கி
விழிகளால்
வெளியுலகம் நோக்க

தூவும் துளிகள் என்னை துணைக்கழைக்கிற துயில் பாட .

எழுதியவர் : ரவி .சு (20-Sep-17, 5:59 pm)
பார்வை : 200

மேலே