விடியாத இரவு
என் நினைவுகளின்
அநேக இடங்களை
நிரப்பிச்சென்றவள்
சில நேரங்களில்
விடையாகவும் ...
பல நேரங்களில்
வினாவாகவும்...
விடியாத இரவாக
என் வாழ்வை
மாற்றிவிட்டாள்...
என்றும்...பத்மாவதி
என் நினைவுகளின்
அநேக இடங்களை
நிரப்பிச்சென்றவள்
சில நேரங்களில்
விடையாகவும் ...
பல நேரங்களில்
வினாவாகவும்...
விடியாத இரவாக
என் வாழ்வை
மாற்றிவிட்டாள்...
என்றும்...பத்மாவதி