இறந்தும் இறவாத சாதி
உயிரை இழந்த பின்பும்,
சாதியை தூக்கி சுமந்து கொண்டு செல்கிறது,
அந்த பிரேதம்.
நான்கு பேர் துணையோடு,
தன் சாதி சுடுகாட்டை நோக்கி.
உயிரை இழந்த பின்பும்,
சாதியை தூக்கி சுமந்து கொண்டு செல்கிறது,
அந்த பிரேதம்.
நான்கு பேர் துணையோடு,
தன் சாதி சுடுகாட்டை நோக்கி.