இறந்தும் இறவாத சாதி

உயிரை இழந்த பின்பும்,
சாதியை தூக்கி சுமந்து கொண்டு செல்கிறது,
அந்த பிரேதம்.

நான்கு பேர் துணையோடு,
தன் சாதி சுடுகாட்டை நோக்கி.

எழுதியவர் : சையது சேக் (24-Sep-17, 7:00 pm)
பார்வை : 168

மேலே