மாலை சூட வருவாய் என

நீ விட்டுச் சென்ற பின்பும் மாலை சூட வருவாய் என காத்திருக்கிறேன்.........


மணமேடையில் மணமாலைக்காக அல்ல என் கல்லறையில் உன் இரங்கல் மாலைக்காக.............

எழுதியவர் : க.அனுஷா (25-Sep-17, 4:39 pm)
பார்வை : 305

மேலே