என்னவள்
என்னவளே உந்தன்
கன்னங்கள் இரண்டும்
செந்தூரா மாம்பழமோ
உந்தன் இதழ்கள் என்ன
தேன் சிந்தும் ரோசாப்பூவா
கிளியாய் , மாறி உந்தன்
கன்னத்தை தீண்டவா -இல்லை
வண்டாய் மாறி உந்தன்
அதரத்தத்தில் சிந்தும் தேனை
சுவை பார்க்கவா ,ஒன்றும்
புரியாமல் இருக்கின்றேன்
காதல் மயக்கத்தில், மோகமுள்
தைத்திட