என் கனவு
பார்தாள்..
சிரித்தாள்..
கண் சிமிட்டினாள்..
வா என்று அழைத்தாள்..
வந்தேன்..
கட்டியனைத்தாள்..
காதோரம் செல்லமாய் கிசுகிசுத்தாள்..
இதழோடு இதழ் சேர்த்து
இதழ்முத்தம் தந்தாள்..
நிஜம் என்று நினைத்தேன்..
கண் விழித்த போது தான்
கனவு என்று தெரிந்தது..!