வாழ்வா சாவா

வாழ வாழவை, வாழச் சாகடி இரண்டு தத்துவங்கள் !
ஒன்று நண்பர்க்கு ஒன்று பகைவர்க்கு உலகின் இலட்சியங்கள் !
சித்தன் சொல்வதும் ஒற்றன் சொல்வதும் சிறந்த வழிமுறையே!
சூழ்ச்சி நிறைந்தயிப் போட்டி உலகினில் இரண்டும் வேண்டுவதே!

எழுதியவர் : கௌடில்யன் (1-Oct-17, 11:19 pm)
சேர்த்தது : கௌடில்யன்
பார்வை : 82

மேலே