அன்றே

என் கோபமும்,கண்ணீரும்

உன் விழி கண்டவுடன் கரைகிறதே

நிமிடங்களும் நீ தான் என்று சொல்கின்றதே

அவையும் இப்போது நிலையில்லாமல்
என்னை கொள்கின்றதே

அஞ்சல்காரன் போல்

உன் நெஞ்சோரமாக
நான் இருக்கையில்

கடிதமாக என் கண்ணீரை நீட்டினேன்

என் காதலை புரியவைக்க


நீயோ கைக்குட்டை கசைந்துடுமே என்றியிருக்கிறாய்

அந்த கைக்குட்டையே

உனக்கு நான் தான்
என்று என் நீ மறக்கிறாய்

என் அன்பை நீ புரிந்துகொள்ளும் போது

நான் உன் நினைவில் இருந்து பிரிந்து சென்றிருப்பேன்

ஆனாலும் உன் மனதை அன்றே

நான் ஒரு காதலனாக வென்றிருப்பேன்.

எழுதியவர் : சண்முகவேல் (3-Oct-17, 7:58 am)
Tanglish : andre
பார்வை : 111

மேலே