கார்மேகக் குழலி

என் மீது ஏனோ ,,,,,,,,,,

போர்த்துகிறாள் போர்வையை ,,,,,,,,,,,

பொழிவாலோ ,,,,,,,,,,

இல்லை போவாளோ ,,,,,,,,,,

பதில் ஏதும் தெரியாத ,,,?

ஓர் வானிலை மாற்றம் கண்ணுள் ,,,,,,!

எழுதியவர் : தமிழரசன் (4-Oct-17, 4:40 pm)
பார்வை : 199

மேலே