காதலின் கடைசி நாள்

கழஷ்டத்தை தந்து சென்றவள்
துணைக்கு கண்ணீரையும் வரவைத்து சென்றாள் ,,,



சோகத்தில் முழுகடித்தவள்
வேறொருவனுக்கு சொந்தமாக போகிறாள் ,,,



கைக் கோர்த்து நடந்து வந்தவள்
காரணம் சொல்லாமல் போய் விட்டாள் ,,,



கடைசிவரைக்கும் நான் உனக்கிருக்கிறேன் என்றவள்
என் கல்லறையில் மணல் தூவி போவதை?


நினைத்து பார்க்கிறேன் இது என் கடைசிநாளேன்று.

எழுத்து
ரவி.சு

எழுதியவர் : ரவி.சு (5-Oct-17, 9:26 pm)
பார்வை : 931

மேலே