தாகம் தீர்க்குமா கடல் நீர்

தாகம் தணிக்க
கடல் நீரை
அள்ளி பருகுவது போல தான்..
பேராசைக் கொண்ட
மனதின் நிலையும்!

எழுதியவர் : தேவிராஜ்கமல் (6-Oct-17, 6:31 am)
பார்வை : 120

மேலே