ஏனடி என்னருகில் வந்தாய்
விழிகள் இமைகளுடன் மோத
இரு கண்கள் மதி மயங்க
உடலெல்லாம் மென்மையில் சிலிர்க்க
நரம்பெல்லாம் நடுக்க மடைய
கை கால்கள் பட படக்க
இதயமெல்லாம் துடி துடிக்க
நாடி துடிப்பை அதிகரிக்க
பெண்ணே ஏனடி என் அருகில் வந்தாய்...