காப்பாற்றுவாளா

பிற கண்கள் அறியா
கன்னித் தீவில்
கறை ஒதுங்கி கிடக்கிறேன்!
கை நழுவிச் சென்றவள்
காப்பாற்றுவாள? என ஏங்கி...!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (7-Oct-17, 7:35 pm)
பார்வை : 195

மேலே