உயிர் காதலியே

விழியோரம் உறவாடும்
கண்ணீர்துளி,
வெளிவருபோதெல்லாம் ஓயாமல் புலம்புதடி...
கற்பனையிலே வாழ்ந்துமுடித்த உயிர்காதலி,
உனைசேர மீண்டும் ஓர் பிறவி வேண்டுமடி...
கல்லறை வாசத்திலும் உன்நினைவொளி,
அதை அழிக்க நானும் வழித்தேடி
வீழ்ந்தேனடி...

எழுதியவர் : ஸ்ரீதேவி (11-Oct-17, 9:11 am)
Tanglish : uyir kathaliye
பார்வை : 145

மேலே