கண்ணுறங்கு கண்மணியே

கண்ணுறங்கு கண்மணியே
இந்த அன்னை
நெஞ்சில் சாய்ந்து
கண்ணுறங்கு கண்மணியே
மிதமான நிலவொளியில் விண்மீன்கள் தூங்குதே
அல்லி மலரில்
பனித்துளி தூங்குதே
சுற்றித்திரிந்த
வெண்மேகம் துங்குதே
விட்டில் கட்டில் இல்லாமலே துங்குதே
குயில்குஞ்சுகள் காக்கை கூட்டில்
தூங்குதே
என் சின்ன ராசாத்தியே
நீயும் தூங்கு
இந்த அன்னை நெஞ்சில் சாய்ந்து
ஆராரோ ஆரிரரோ
ஆராரோ ஆரிரரோ...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (11-Oct-17, 12:33 pm)
பார்வை : 406

மேலே