நான் கவிதை எதற்கு எழுதுவது
பின்னலிட்ட ஜடையில்
ஒற்றை "ரோஜாவை " மட்டுமே
சூடிக்கொண்டு வருகிறாய் !
நான் கவிதை எதற்கு எழுதுவது ?
அமர்ந்து வரும் ரோஜாவுக்கா ?
நடந்து வரும் ரோஜாவுக்கா ?
பின்னலிட்ட ஜடையில்
ஒற்றை "ரோஜாவை " மட்டுமே
சூடிக்கொண்டு வருகிறாய் !
நான் கவிதை எதற்கு எழுதுவது ?
அமர்ந்து வரும் ரோஜாவுக்கா ?
நடந்து வரும் ரோஜாவுக்கா ?