நான் கவிதை எதற்கு எழுதுவது

பின்னலிட்ட ஜடையில்
ஒற்றை "ரோஜாவை " மட்டுமே
சூடிக்கொண்டு வருகிறாய் !

நான் கவிதை எதற்கு எழுதுவது ?

அமர்ந்து வரும் ரோஜாவுக்கா ?
நடந்து வரும் ரோஜாவுக்கா ?

எழுதியவர் : முபா (15-Oct-17, 12:33 pm)
பார்வை : 580

மேலே