கண்ணீரூம் கரைகிறது
நீ கனவும் கானலாக இருக்க உன் நினைவுகள் மட்டும் என்னுள் அழியாமல் கண்களை கண்ணீரில்
நீச்சலடிக்க வைப்பதேனாே!!...
என்னுள் எப்பாேதும் என்னவள்
என்கிறவளின் கண்ணுடன் பேசியதில்லை கண்ணீர் மட்டும்
பேசுகிறது "அவள் இல்லாமல் நீ இருப்பாய "என்று கேட்டு கேட்டு கரைகிறது கண்ணீர்.......
மனம் மறக்குமா அவளை இல்லை மறணிக்குமா?.....