சாபம்
காதல் எனும் சாபத்தை தந்துவிட்டு சென்றுவிட்டாய்,
நானோ விடியும் நாட்களை விரல் கொண்டு என்னி கொண்டிருக்கின்றேன், பிறப்பெடுத்த காரணம் பிறருக்காக என்றிருந்தேன் பின்புதான் அறிந்தேன் பின்வருபவளுக்காக என்றுனர்ந்தேன்....
காதல் எனும் சாபத்தை தந்துவிட்டு சென்றுவிட்டாய்,
நானோ விடியும் நாட்களை விரல் கொண்டு என்னி கொண்டிருக்கின்றேன், பிறப்பெடுத்த காரணம் பிறருக்காக என்றிருந்தேன் பின்புதான் அறிந்தேன் பின்வருபவளுக்காக என்றுனர்ந்தேன்....