சாபம்

காதல் எனும் சாபத்தை தந்துவிட்டு சென்றுவிட்டாய்,
நானோ விடியும் நாட்களை விரல் கொண்டு என்னி கொண்டிருக்கின்றேன், பிறப்பெடுத்த காரணம் பிறருக்காக என்றிருந்தேன் பின்புதான் அறிந்தேன் பின்வருபவளுக்காக என்றுனர்ந்தேன்....

எழுதியவர் : சே.கோபு (20-Oct-17, 12:31 pm)
Tanglish : saabam
பார்வை : 328

மேலே