எப்படி செய்வாய்
உன் நினைவுகளை கொண்டு வெற்று காகிதங்களை நிரப்ப முயல்கிறேன் எழுத்துக்கள் எல்லாம் ஓடி ஒழிகின்றன........... கண்ணீர் மட்டும் இன்று கவிகள் வடிக்கின்றன...............என் கைகளில் உன் திருமண அழைப்பிதழ்........... எனக்கான இடத்தில் இன்னொருத்தியின் பெயர்.................... என்னவனே
என் உயிரை எப்படி இன்னொரு உயிருக்கு உயில் எழுதி வைப்பாய்????????