சரிந்துவிடாமல்

காலப் பெருவெள்ளத்தில்
அடித்துச் செல்லப்பட்டன
அசடுகள், கசடுகள், குப்பைகள்.

சின்னச் சின்ன கற்கள்
உருண்டதும் உண்டு
உடைந்ததும் உண்டு.
கூழாங்கற்கள் ஆனதும் உண்டு.

மலைகள் மட்டுமே
சரிந்துவிடாமல்!

எழுதியவர் : கனவுதாசன் (21-Oct-17, 12:54 pm)
பார்வை : 64

மேலே