தும் தும் போதும்
பொய்யாக ஒரு பாசம் காட்டாதே கண்மணியே ,,,,,,!
போலிக் காதல் ஒரு விளையாத நெல் மணியே ,,,,,,!
நிஜமாக நீ இருப்பாய் என நினைத்து உனை நினைத்தேன் ,,,,,,!
கனவினில் என் தலையணை நீ என நினைத்தனைத்தேன் ,,,,,,!
நான் நினைத்ததெல்லாம் பொய் என செய்து விட்டாய் ஒரு காதல் கதை ,,,,,,!
தும் தும் போதும் ,,,,,,!
சதிகாரி சாணக்கி சாய்த்து விட்டாய் என்னையடி ,,,,,,!
சகலமும் தெரிந்து கொண்டு நடிப்பதில் என்ன நியாயமாடி ,,,,,,!
ஒரு புன்னகை போதுமடி இவ்வருடம் உன்னை நினைக்க ,,,,,,!
மறு புன்னகை வீசிவிடு இதயத்தில் சேத்தி வைக்க ,,,,,,!
புரியலையா,,?
புரிந்துகொள் புன்னகைக்கு முன்கனமே ,,,,,,!
பொய்யாக ஒரு பாசம் காட்டாதே கண்மணியே .........!!!!