பெண்ணே
பெண்ணே...!
எந்நாளும் இழக்காதே உன் சுய மரியாதையை
அன்பிற்காகவும் கூட...
பின்னாளில் வருந்துவாய் உன் தவறுக்காக
இந்நாளே உணருவாய்...
உண்மை அன்பு என்றும் பெண்மையின் சுய மரியாதை மதிப்பதே .
பெண்ணே...!
எந்நாளும் இழக்காதே உன் சுய மரியாதையை
அன்பிற்காகவும் கூட...
பின்னாளில் வருந்துவாய் உன் தவறுக்காக
இந்நாளே உணருவாய்...
உண்மை அன்பு என்றும் பெண்மையின் சுய மரியாதை மதிப்பதே .