அவளுக்காக ஒரு வரி

மருதாணியால்
உன் பாதம் அழகா
உன் பாதத்தால்
மருதாணி அழகா
சொல்லடி கண்ணே...

உன் தடித்த மீசை
அதுமேல எனக்கொரு ஆசை
மீசை உனக்கழகா
உன்னால மீசைக்கழகா
சொல்லடா என் கண்ணாளா...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (6-Nov-17, 10:06 am)
Tanglish : avalukkaka oru vari
பார்வை : 1429

மேலே