மீண்டும் வந்துவிடு
கவியெழுதி நாளாச்சி - என்
கற்பனையில் வரவில்லையே நீ ஏன்?
காளமேகக்கூடத்தினுடே
கலந்துவிட்டாயோயடி என்
கருப்பழகி
கலந்திருப்பின் பொழிந்திடு என்
கற்பனைக் குளத்தில்
என் மனக் கானகம்
காய்ந்துதிர தொடங்கும் முன்
காட்சிதருவாய் சாரூபமாய் நீ