மீண்டும் வந்துவிடு

கவியெழுதி நாளாச்சி - என்
கற்பனையில் வரவில்லையே நீ ஏன்?

காளமேகக்கூடத்தினுடே
கலந்துவிட்டாயோயடி என்
கருப்பழகி
கலந்திருப்பின் பொழிந்திடு என்
கற்பனைக் குளத்தில்

என் மனக் கானகம்
காய்ந்துதிர தொடங்கும் முன்
காட்சிதருவாய் சாரூபமாய் நீ

எழுதியவர் : மகேந்திரராஜ் பிரபாகரன் (6-Nov-17, 10:22 pm)
Tanglish : meendum vanthuvidu
பார்வை : 219

மேலே